ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி

சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.


கோவை: ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதால், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

கடந்த 8-ஆண்டுகளாகக் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு பலகட்ட போராட்டம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த நிலையில் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளான இன்று கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளது. அதன்படி சோமனூர் ரகத்திற்கு 19-சதவீதமும் இதர ரகத்திற்கு 15-சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், நாளை பொதுக்குழு கூடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சோமனூர் ரகத்திற்கு 23-சதவீதவும் இதர ரகத்திற்கு 20-சதவீதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...