முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: வால்பாறை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு இலவசமாக உணவு வழங்கல்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 4-வது வார்டு உறுப்பினர் பாஸ்கர் வால்பாறையில், உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினார்.


கோவை: வால்பாறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கட்சி நிர்வாகிகள் கொண்டாடினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 4-வது வார்டு உறுப்பினர் J. பாஸ்கர் வால்பாறையில், உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கி முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினார்.



இந்நிகழ்வில்வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, 12-வது வார்டு உறுப்பினர் அன்பரசன் 11-வார்டு உறுப்பினர் செந்தில்,14-வார்டு உறுப்பினர் அழகு சுந்தரவள்ளி, செல்வம்டேன்சிங் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...