இவர் அதிமுகவில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று கடந்த 2011 முதல் 16 வரை மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: திருப்பூரில் 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.
மேலும், இவர் அதிமுகவில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று கடந்த 2011 முதல் 16 வரை மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்தவர். கட்சியில் மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார்.
மேலும், இவர் அதிமுகவில் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று கடந்த 2011 முதல் 16 வரை மண்டலத் தலைவராக பதவி வகித்து வந்தவர். கட்சியில் மாநகர மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் இருந்துள்ளார்.