50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் - ஸ்டாலின் புத்தக விழாவில் ராகுல் காந்தி உரை

50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் என தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக முதலமைச்சர் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தக வெளியிட்டு விழாவில், ராகுல் காந்தி பேசியதாவது,



நம்முடைய ஆட்சி நிலையில் நாம் மிக முக்கியமான நிலையை அடைந்து இருக்கிறோம். என்னுடைய நாடாளுமன்ற உறையைக் கேட்டு இருப்பீர்கள் இந்திய நாடு ஒரு ஒன்றியம்.

காங்கிரஸ் கட்சியை இந்திய அளவில் வலிமையான கட்சியாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் தமிழகத்தில் நிகழ்த்த வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது என்று நான் நம்புகிறேன்.

நாம் திமுக உடன் கூட்டணியில் இருக்கிறோம். இருப்பினும், நாம் நம்மை வலிமையாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல அஸ்திவாரம் இல்லாமல் மேல் தளம் இருக்காது. அதே போல காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான அஸ்திவாரத்தைச் சேர்க்க வேண்டும்.

கட்சியை நாம் வளர்ப்பதற்கு அடிமட்ட அளவில் வேலை செய்ய வேண்டும். இதை நாம் தீர்க்கமாகச் செய்ய வேண்டும். அந்த அடித்தலத்திற்கு மிக முக்கியமானவர்கள் பெண்கள். அவர்கள் தான் தமிழக பெண்களின் உரிமையையும் பேசுவார்கள்.

50-தமிழ் காங்கிரஸ் கட்சியினர் 500-காங்கிரஸ் தொண்டர்களுக்கு சமம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிர் இழந்த சில குடும்பத்தின் வாரிசுகள் ராகுலை மேடையில் சந்தித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...