கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அச்சங்கத்தினர் கூலி உயர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கூலி உயர்வு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.


கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் உடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்குக் கடந்த 8-ஆண்டுகளாகக் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அச்சங்கத்தினர் கூலி உயர்வு குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சமீரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கூலி உயர்வு குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.



இன்று நடைபெற்ற கூட்டம் முடிவடையாத நிலையில் நாளை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.



இதனிடையே, நாளை திருப்பூர், சோமனூர், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் இச்சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...