போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த ஆண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் இருந்தது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் 40-வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரைதள்ளிய படி மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த ஆண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் 40-வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரைதள்ளிய படி மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாகச் சென்றவர்கள் உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த அந்த ஆண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.