கோவை அவிநாசி சாலை மேம்பால அமைப்பில் சாய்வுதளம் அமைக்கும் பணி விரைவில் துவக்கம்..!

ரூ. 1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் என தகவல்.


கோவை: கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அமைப்பில் சாய்வுதளம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

விமான நிலைய சாலை, அவிநாசி சாலை மற்றும் காளப்பட்டி சாலை சந்திப்பை கடக்கும் வகையில் இந்த மேம்பால தளங்கள் அமைக்கப்படும் என கூறினார். ரூ.1,157 கோடி செலவில் உப்பிலிபாளையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேம்பாலத்தின் பிரதான பாதைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது சாலை சந்திப்புகளில் உள்ள மேம்பாலம் அமைப்பதற்கான தூண்களை கட்டும் பணியில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் சாலையின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இதற்காக சிறப்பு பிரிவுகள் அமைக்கப்படும் என மாநில அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் இது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்து விட்டதால், பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகளின் நியமனத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கிட்டத்தட்ட 20 திட்டங்கள் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதை உள்ளடக்கியதாக உள்ளது என தெரிவித்தார்.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...