இதையடுத்து, உடனடியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் பேரூர் பேரூராட்சியில் 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தோல்வி அடைந்ததால் ஆத்திரத்தில் அவரது மகள் பூத் சிலிப்பை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் உட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் பேரூராட்சி 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால், அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதையடுத்து, உடனடியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோவை தொண்டாமுத்தூர் உட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.
இதில் பேரூராட்சி 13வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணி தோல்வி என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததால், அதை தாங்க முடியாமல் அவருடைய மகள் பூத் ஸ்லிப்பை கிழித்து எரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
இதையடுத்து, உடனடியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வந்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.