மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 இடங்களில் திமுகவினரும், இரண்டு இடங்களில் அதிமுகவினரும், ஒரு சுயேட்சை வேட்பாளர் என வெற்றி பெற்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு பேரூராட்சியில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று கிணத்துக்கடவு பேரூராட்சி கைப்பற்றியது.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக சார்பில் போட்டியிட்டார்.
இதில் இன்று பிரிமியர் மில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 12 இடங்களில் திமுகவினரும், இரண்டு இடங்களில் அதிமுகவினரும், ஒரு சுயேட்சை வேட்பாளர் என வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் கிணத்துக்கடவு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15 வார்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக சார்பில் போட்டியிட்டார்.
இதில் இன்று பிரிமியர் மில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் 12 இடங்களில் திமுகவினரும், இரண்டு இடங்களில் அதிமுகவினரும், ஒரு சுயேட்சை வேட்பாளர் என வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றதால் கிணத்துக்கடவு பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.