அப்போது, வாக்கு எண்ணும் மையங்களுக்குச் சென்று பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஆய்வு செய்தார்.

கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு பேரூராட்சி, வெள்ளலூர் இங்கு பேரூராட்சி, ஒத்தகால்மண்டபம் பேரூராட்சி, திருமலையம்பாளையம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி பிரிமியர் மில்ஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
கிணத்துக்கடவு பேரூராட்சி, வெள்ளலூர் இங்கு பேரூராட்சி, ஒத்தகால்மண்டபம் பேரூராட்சி, திருமலையம்பாளையம் பேரூராட்சி ஆகிய பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.