மேலும், 32வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக, பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டம்.
கோவை: கோவை மாநகராட்சி 32வது வார்டில் திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார்.
கோவை 32வது வார்டில் திமுக 5330 வாக்குகளும், அதிமுக 2488 வாக்குகளும் பெற்றது. திமுக வேட்பாளர் 2842 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக அதிமுக, பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டம் நடத்தினர்.

மேலும், 32வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறந்திருந்த நிலையில் அது குறித்து பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் தங்களை சமரசப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.



கோவை 32வது வார்டில் திமுக 5330 வாக்குகளும், அதிமுக 2488 வாக்குகளும் பெற்றது. திமுக வேட்பாளர் 2842 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுகவினர் முறைகேடு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக அதிமுக, பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்தில் போராட்டம் நடத்தினர்.
மேலும், 32வது வார்டில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறந்திருந்த நிலையில் அது குறித்து பதிலளிக்க அதிகாரிகள் மறுத்து விட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபடும் தங்களை சமரசப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினர்.