வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: கோவையில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரம்.. சற்று நேரத்தில் முடிவு..!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: தபால் வாக்கு பெட்டிகள் அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தபால் வாக்கு பெட்டி வாக்கு எண்ணிகை தொடங்கியது.


கோவை: உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட நிலையில், தபால் வாக்கு பெட்டிகள் அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தபால் வாக்கு பெட்டி வாக்கு எண்ணிகை தொடங்கியது.

கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தமிழகம் முழுவதும் நடைப்பெறுகிறது.

கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 802 பதவிகளுக்கு, கடந்த 19 ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இன்று 17 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழிநுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணிகை நடைபெறுகிறது.



இந்நிலையில், கோவை மாநகரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை அறை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



இதனிடையே, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' தற்போது அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.



தற்போது தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...