சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் சேரன்மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாகக் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் குட்டிகளுடன் குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் சேரன்மாநகர் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாகக் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் குட்டிகளுடன் குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் குரங்குகளைப் பாதுகாப்பான முறையில் பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.