இரண்டு நாள் மாணவர்களின் கைவினைப் பொருள் கண்காட்சியினை நடத்திய ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் காலேஜ் பஜார் என்ற இரண்டு நாள் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. திங்களன்று துவங்கிய இந்த கண்காட்சியினை கல்லூரி சிஇஓ கே.சுந்தரராமன் மற்றும் பீட்ஸ் பேசன் பள்ளியின் சித்ராராமசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.



இந்த கண்காட்சி மாணவர்களை படிக்கும்போதே தொழில்சார்ந்த திறமைகளை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கீச்செயின், வளையல், காதனி, கை மற்றும் கால் அழங்காரப் பொருட்கள், முடி அழங்காரப் பொருட்கள் மற்றும் பல பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.



மேலும், இந்தக் கண்காட்சியில் செல்பிபூத் என்ற சுயபுகைப்படம் எடுப்பதற்கு தனியே ஒரு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டிருந்தது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...