மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் உள்ள 89 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலில் உள்ள 89 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரி வளாகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.