பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் மது குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் மது குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (50), மதுவுக்கு அடிமையான இவர், நாள்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று வடசித்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு மது குடித்துவிட்டு திடீரென மயங்கி விழுந்த நஞ்சப்பன் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சப்பன் (50), மதுவுக்கு அடிமையான இவர், நாள்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று வடசித்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு மது குடித்துவிட்டு திடீரென மயங்கி விழுந்த நஞ்சப்பன் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.