மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கோவை: கோவை பீளமேடு பயணீர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 75 வயது மதிக்கத்தக்க பட்டியம்மாள் என்ற மூதாட்டி இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் ஊர்ந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் எனது 19வது வயதில் இருந்து ஓட்டுப் போட்டு வருகிறேன் என்றார். இதுவரை எந்த தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறியதே இல்லை. என்னால் பிறவியிலிருந்தே நடக்க முடியாத, வாய் பேச முடியாத நிலை இருந்த போதும், என் உடன் பிறந்த சகோதரிகள் துணையோடு நான் எனது வாக்கினை ஒவ்வொரு முறையும் தவறாமல் பதிவு செய்வேன். இது எனது ஜனநாயக கடமை என்றார்.
மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் எனது 19வது வயதில் இருந்து ஓட்டுப் போட்டு வருகிறேன் என்றார். இதுவரை எந்த தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறியதே இல்லை. என்னால் பிறவியிலிருந்தே நடக்க முடியாத, வாய் பேச முடியாத நிலை இருந்த போதும், என் உடன் பிறந்த சகோதரிகள் துணையோடு நான் எனது வாக்கினை ஒவ்வொரு முறையும் தவறாமல் பதிவு செய்வேன். இது எனது ஜனநாயக கடமை என்றார்.
மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.