கோவையில் இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையிலும் ஊர்ந்து சென்று வாக்கினை பதிவு செய்த 75 வயது மூதாட்டி..!

மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை: கோவை பீளமேடு பயணீர் மில் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 75 வயது மதிக்கத்தக்க பட்டியம்மாள் என்ற மூதாட்டி இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் ஊர்ந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, நான் எனது 19வது வயதில் இருந்து ஓட்டுப் போட்டு வருகிறேன் என்றார். இதுவரை எந்த தேர்தலிலும் நான் வாக்களிக்க தவறியதே இல்லை. என்னால் பிறவியிலிருந்தே நடக்க முடியாத, வாய் பேச முடியாத நிலை இருந்த போதும், என் உடன் பிறந்த சகோதரிகள் துணையோடு நான் எனது வாக்கினை ஒவ்வொரு முறையும் தவறாமல் பதிவு செய்வேன். இது எனது ஜனநாயக கடமை என்றார்.

மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தவறாமல் வாக்களித்து, அவரவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இவர் பீளமேடு ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...