அனைத்திந்திய பல்கலை கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் நாளை துவக்கம்


அனைத்திந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான தேசிய அளவிலான 77-வது தடகள விளையாட்டு போட்டிகள் கோவை வ.ஊ.சி மைதானத்தில் நாளை துவங்குகிறது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-

2016-17ம் ஆண்டிற்கான அகில இந்திய அளவில் விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், இதில் இந்தியாவில் உள்ள 150 பல்கலை கழகங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற உள்ளனர்.

ஆண்கள் மற்றும் பெண்ளுக்கு 22 வகை தடகள போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பார்கள். இப்போட்டிகளில் 180 நடுவர்கள் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும், முதன் முறையாக மின்னனு இயந்திரங்கள் கொண்டு தடகள வீரர்களின் புள்ளிகள் அளவீடு செய்யப்படவுள்ளது. இதன் துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு தடகள போட்டிகள் தலைவர் தேவாரம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு தலைமை செயலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளதாக கூறினர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...