அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர்.
கோவை: கோவையில் வாக்களிக்க வந்த பா.ஜ.க மகளிர் அணி தேசியத் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ காரை தி.மு.க வினர் வீடியோ எடுத்த விவகாரத்தில் பா.ஜ.க - தி.மு.கவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள மலையாளிகள் சபதம் பள்ளியில் வாக்களிப்பதற்காக அவருடைய காரில் வந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த திமுகவினர் சிலர் அவருடைய கார் மற்றும் அவரையும் சேர்த்து வீடியோ எடுத்தனர். இதற்கு வானதி சீனிவாசன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை, அதனைத் தொடர்ந்து அவர் வாக்களித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், அவருடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சபரிகிரீஸ் வீடியோ எடுத்த திமுகவின் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் ஒன்பதாவது வீதியிலுள்ள மலையாளிகள் சபதம் பள்ளியில் வாக்களிப்பதற்காக அவருடைய காரில் வந்தார்.
அப்போது அங்கு நின்றிருந்த திமுகவினர் சிலர் அவருடைய கார் மற்றும் அவரையும் சேர்த்து வீடியோ எடுத்தனர். இதற்கு வானதி சீனிவாசன் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை, அதனைத் தொடர்ந்து அவர் வாக்களித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில், அவருடன் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சபரிகிரீஸ் வீடியோ எடுத்த திமுகவின் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பேசி அந்த இடத்தை விட்டு கலைந்து போகச் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.