கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வாக்குச்சாவடி மையங்களுக்குப் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் நாளை 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரம் மற்றும் உபகரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வாக்குச்சாவடி மையங்களுக்குப் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரம் மற்றும் உபகரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் உள்ள 15-வாக்குச்சாவடி மையங்களுக்குப் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்கு இயந்திரம் மற்றும் தேவையான உபகரண பொருட்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.