கோவை ராம்நகர் அருகே உள்ள மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில் தேர்தல்‌ பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு..!

இந்த பள்ளியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌, வாக்குச்சாவடி மையங்களில்‌ பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை மையங்களுக்கு அனுப்பும்‌ பணி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராம்நகர் அருகே மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில் தோ்தல்‌ பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சி ராம்நகரில்‌ உள்ள இரங்கநாகபுரம்‌ மாநகராட்சி பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தோ்தல்‌ 2022 முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள்‌, வாக்குச்சாவடி மையங்களில்‌ பயன்படுத்தப்படவுள்ள உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும்‌ பணியினை கோயம்புத்தூர்‌ மாவட்டத்திற்கான தேர்தல்‌ பார்வையாளர்‌ எம்‌.கோவிந்த ராவ்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌, துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ தேர்தல்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உள்ளனா்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...