கிணத்துக்கடவில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா

கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோவிலில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் ஆர்.எஸ் ரோட்டில் பிரசித்திபெற்ற பிளேக் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் 111-வது குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 17-தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்தநிலையில், நேற்று காலை குண்டம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குண்டத்திற்கு பூ வளர்ப்பு நிகழ்ச்சியும், இரவு 7- மணிக்கு மாமாங்கம் ஆற்றிலிருந்து பூவோடு கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் இரவு பிளேக் மாரியம்மன் பூ பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது.



அதனை தொடர்ந்து இன்று காலை பிளேக்மாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்திற்குச் சிறப்புப் பூஜை நடத்தி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். நாளை காலை மஞ்சள் நீராட்டு விழா நடைப்பெற உள்ளது, இன்று காலை மாரியம்மனுக்குச் சிறப்புப் பூஜைகளுடன் குண்டம் திருவிழா நிறைவடைந்தது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...