கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக வலம் வந்த நபரை கைது செய்த போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக வலம் வந்த நபரை கைது செய்த போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் ஒரு நபர் வலம் வந்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் லட்சுமி நகர் பகுதிக்கு கார்த்தி என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில், நள்ளிரவு நேரத்தில் ஒரு நபர் வலம் வந்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் அந்த நபர் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் லட்சுமி நகர் பகுதிக்கு கார்த்தி என்பது தெரியவந்தது.
பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் சந்தேக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.