பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது

பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த 19 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு, போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என்று கடந்த 7ம் தேதியன்று அவரது பெற்றோர்கள் ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் காணாமல் போன சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காணாமல் போன சிறுமி ஈரோடு அருகே உள்ள அந்தியூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டு விசாரணை செய்ததில், ஆனைமலையில் தனியார் ஹோட்டலில் பணியாற்றும் ஆனந்த் குமார்(19) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது.

மேலும், அவர் கடந்த 7 ஆம் தேதி சிறுமியை அழைத்துச் சென்று பல்லடம் அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார் ஆனந்த் குமார் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...