கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் சிலர் மது அருந்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் சிலர் மது அருந்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.