கிணத்துக்கடவில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது வழக்குப்பதிவு

கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் மது அருந்திய நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிணத்துக்கடவு ஏ.பி.ஏ தியேட்டர் அருகே உள்ள சுடுகாட்டுச் சாலையில் பொது இடத்தில் சிலர் மது அருந்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பொது இடத்தில் மது அருந்தி கொண்டிருந்த கோவிந்தாபுரம் பகுதி சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...