நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கோவை: கோவையில் நாளை 16ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் தே.மு.தி.க., சார்பில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியின்றி தனித்து களம் காணும் அவர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா நாளை கோவை வருகிறார்.
நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை, 8:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில், தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் தே.மு.தி.க., சார்பில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியின்றி தனித்து களம் காணும் அவர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா நாளை கோவை வருகிறார்.
நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை, 8:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில், தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.