பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி சேலம் சாலையில் தனியாக நின்ற டெம்போவை சோதனை செய்தபோது 1,050 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் தியாகராஜன் சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் இரவு 22:30 மணி அளவில் சேலம் to பாலக்காடு ரோடு நவக்கரை ஸ்டேட் பாங்க் TN 22 CT 0398 ABE லோடு ஆட்டோ நின்றிருந்தது.
சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் சுமார் 50 கிலோ எடை உள்ள 21 சாக்கு மூட்டையில் சுமார் 1,050 கிலோ பொதுவிநியோக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மூன்று சக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த செலினா - பெண் வயது 47 பொது வினியோக ரேஷன் அரிசியை போத்தனூர் பகுதியில் சேகரித்து கேரளாவிற்குக் கள்ளச் சந்தையில் விற்பதற்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் கிளினர் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் தியாகராஜன் சார்பு ஆய்வாளர் பாரத நேரு மற்றும் காவலர்கள் இரவு 22:30 மணி அளவில் சேலம் to பாலக்காடு ரோடு நவக்கரை ஸ்டேட் பாங்க் TN 22 CT 0398 ABE லோடு ஆட்டோ நின்றிருந்தது.
சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் அதில் சுமார் 50 கிலோ எடை உள்ள 21 சாக்கு மூட்டையில் சுமார் 1,050 கிலோ பொதுவிநியோக ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. மூன்று சக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்தனர்.
கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த செலினா - பெண் வயது 47 பொது வினியோக ரேஷன் அரிசியை போத்தனூர் பகுதியில் சேகரித்து கேரளாவிற்குக் கள்ளச் சந்தையில் விற்பதற்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் கிளினர் மீது வழக்குப் பதிவு செய்து வலைவீசித் தேடி வருகின்றனர்.