பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் - திருப்பூரில் பாஜக மாநில தலைவர் பிரச்சாரம்..!

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளதால் வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார்.



திருப்பூர்: பாஜகவை மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-



பாஜக இந்த முறை தனியாக போட்டியிட்டு உங்களது ஆதரவை எதிர்பார்த்து இருக்கிறது. நமது வேட்பாளர்கள் பாரத பிரதமரின் கரங்களை வலுப்படுத்த போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

மத்திய அரசு எண்ணில் அடங்கா சாதனைகளை செய்து வருகிறது. அனைவரையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக, மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்துள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்துள்ளனர். அதனால், வரப்போகும் தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எனவே, பல்லடம் பகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிடும்18 வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...