நீலகிரியில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்..!

நீலகிரியில் வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 21 இடங்களில் ஒரே நேரத்தில் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி தெற்கு, வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைத் தொடர், சதுப்பு நிலங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.

இதனையொட்டி, நேற்று காலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், பறவை ஆர்வலர்களுக்கு மாவட்ட வன அலுவலர் சச்சின், பறவைகள் ஆர்வலர் ரங்கசாமி ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலேசானைகளை வழங்கினர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறுகையில்:-

நீலகிரியில், வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இன்று மாலை வரை நடைபெறுகிறது.

இதில், நீலகிரி வாழ் பறவைகள், இடம் பெயர்ந்து வந்த பறவைகள், அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஆய்வுக்குப் பின்பு அறிவிக்கப்படும்,' என்றார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...