நீலகிரியில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்..!

நீலகிரியில் வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 21 இடங்களில் ஒரே நேரத்தில் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி தெற்கு, வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைத் தொடர், சதுப்பு நிலங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.

இதனையொட்டி, நேற்று காலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், பறவை ஆர்வலர்களுக்கு மாவட்ட வன அலுவலர் சச்சின், பறவைகள் ஆர்வலர் ரங்கசாமி ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலேசானைகளை வழங்கினர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறுகையில்:-

நீலகிரியில், வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இன்று மாலை வரை நடைபெறுகிறது.

இதில், நீலகிரி வாழ் பறவைகள், இடம் பெயர்ந்து வந்த பறவைகள், அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஆய்வுக்குப் பின்பு அறிவிக்கப்படும்,' என்றார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...