திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.
கோவை: திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.

19-2-2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.

உடன் பீளமேடு பகுதிக்கழகம் 1,2,பொறுப்பாளர்கள் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், கஸ்தூரி அருண், நோயல் செல்வம், நேருநகர் தேவராஜ், சி.டி.சி. நடராஜன், ஆர். மனோகரன், கிரீன்வேஸ் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ராஜகோபால், துரைசாமி, காசி பாண்டி, ஒய்யண்ணன், செல்வம், பெலிக்ஸ், பிரவீண், நாகராஜ், ரேவதி, காயத்ரி, அமுதவல்லி, ஜெய் பவுல் ஜெசியா, தமிழ்ச்செல்வி, சபிதா, பங்கஜம், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள்.


19-2-2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.
உடன் பீளமேடு பகுதிக்கழகம் 1,2,பொறுப்பாளர்கள் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், கஸ்தூரி அருண், நோயல் செல்வம், நேருநகர் தேவராஜ், சி.டி.சி. நடராஜன், ஆர். மனோகரன், கிரீன்வேஸ் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ராஜகோபால், துரைசாமி, காசி பாண்டி, ஒய்யண்ணன், செல்வம், பெலிக்ஸ், பிரவீண், நாகராஜ், ரேவதி, காயத்ரி, அமுதவல்லி, ஜெய் பவுல் ஜெசியா, தமிழ்ச்செல்வி, சபிதா, பங்கஜம், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள்.