கோவையில் 52-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.


கோவை: திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



19-2-2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



உடன் பீளமேடு பகுதிக்கழகம் 1,2,பொறுப்பாளர்கள் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், கஸ்தூரி அருண், நோயல் செல்வம், நேருநகர் தேவராஜ், சி.டி.சி. நடராஜன், ஆர். மனோகரன், கிரீன்வேஸ் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ராஜகோபால், துரைசாமி, காசி பாண்டி, ஒய்யண்ணன், செல்வம், பெலிக்ஸ், பிரவீண், நாகராஜ், ரேவதி, காயத்ரி, அமுதவல்லி, ஜெய் பவுல் ஜெசியா, தமிழ்ச்செல்வி, சபிதா, பங்கஜம், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள்.



Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...