கோவையில் 52-வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.


கோவை: திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



19-2-2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கோவை மாநகராட்சி, 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், 52 வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாயகி அம்மாள் நகர் பகுதியில், வசிக்கும் பொதுமக்களை வீடு வீடாகச் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தேர்தல் பரப்புரை செய்தார்.



உடன் பீளமேடு பகுதிக்கழகம் 1,2,பொறுப்பாளர்கள் வே.பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், கஸ்தூரி அருண், நோயல் செல்வம், நேருநகர் தேவராஜ், சி.டி.சி. நடராஜன், ஆர். மனோகரன், கிரீன்வேஸ் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம், ராஜகோபால், துரைசாமி, காசி பாண்டி, ஒய்யண்ணன், செல்வம், பெலிக்ஸ், பிரவீண், நாகராஜ், ரேவதி, காயத்ரி, அமுதவல்லி, ஜெய் பவுல் ஜெசியா, தமிழ்ச்செல்வி, சபிதா, பங்கஜம், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், தோழமைக்கட்சித் தோழர்கள், பொதுமக்கள்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...