பொள்ளாச்சியில் தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.


கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.



நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில், வாக்குச்சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா, பதட்டமான வாக்குச்சாவடிகள் ஏதேனும் உள்ளதா, என்பது குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்வையிட்டார். பின் அரசு விதித்துள்ள கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...