மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.


கோவை‌: கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி ராம்நகரில் உள்ள இரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM,Ballot Unit&Control Unit) மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூன்றாவது சீரற்றமயமாக்கல் (3rd Randomization) பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...