மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டு ஆய்வு

கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.


கோவை‌: கோவை மாநகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சி ராம்நகரில் உள்ள இரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022 பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள (EVM,Ballot Unit&Control Unit) மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மூன்றாவது சீரற்றமயமாக்கல் (3rd Randomization) பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா நேரில் பார்வையிட்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...