வால்பாறையில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: வால்பாறையில் தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டு திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.எஸ்.சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வால்பாறையில் 21 வார்டுகள் உள்ளன.



இதில் 4-வார்டு சேர்ந்த திமுக கட்சி வேட்பாளர் எஸ் ஆர் எஸ் சுரேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இடத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



ஸ்டேன்மோர் ஆத்துமட்டம், சவரன்காடு, பாராலை, போன்ற எஸ்டேட் பகுதியை உள்ளடக்கிய நாலாவது வார்டு பகுதியாகும் ஆத்து மட்டம், பகுதியில் தெரு விளக்கு குடிநீர் வசதி நடைபாதை வசதி குடியிருப்புக்கு அருகில் தடுப்புச்சுவர் குழந்தைகள் காப்பகம் சமுதாயக்கூடம் கட்டி தருவதாகக் கூறி எஸ்டேட் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் இடத்திலும் குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் இடத்திலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...