கோவையில் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டார்

கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிவுரைகளை வழங்கினார்.


கோவை: கோவையில் இன்று பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகளை டிஐஜி முத்துசாமி பார்வையிட்டார்.

கோவையில் இன்று கோவை சரக காவல் டிஐஜி முத்துசாமி தலைமையில், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில் பேரூர் கோட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு, மதுக்கரை, காக்கா சாவடி, பேரூர், ஆலந்துறை, காருண்யா நகர், தொண்டாமுத்தூர், வடவள்ளி ஆகிய காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 தொடர்பாகச் சட்ட ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் வடவள்ளி காவல் நிலையத்தில் வைத்து நடைபெற்றது.



அதன் பின்னர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களைப் பார்வையிட்ட பின்பு காவல்துறை துணைத்தலைவர் நகராஜபுரம், நம்பி அழகன் பாளையம், தாளியூர், அட்டுகள், கெம்பனூர். தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, பலயம்கொட்டை, சுண்டக்காமுத்தூர், அறிவொளி நகர் ஆகிய இடங்களில் உள்ள பிரச்சினைக்குரிய வாக்குச்சாவடிகளிலும் பார்வையிட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரித்து அறிந்து கொண்டார்.

Newsletter

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...