கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு: மீண்டும் சிறையில் அடைக்க கோரிய மனோஜ் மனு தள்ளுபடி..!

தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.


நீலகிரி: கொடநாடு வழக்கில் வாளையாறு மனோஜ் தனது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆன வாளையாறு மனோஜ் நிபந்தனை ஜாமீன் பெற்று ஊட்டியில் தங்கி நீதிமன்றத்தில் கையெழுத்து இட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி சஞ்சய் பாபா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் முனிரத்தினம் என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா வாளையாறு மனோஜ் ஜாமீன் ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...