கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு: மீண்டும் சிறையில் அடைக்க கோரிய மனோஜ் மனு தள்ளுபடி..!

தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.


நீலகிரி: கொடநாடு வழக்கில் வாளையாறு மனோஜ் தனது நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனுவை ஊட்டி செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை கொள்ளை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஆன வாளையாறு மனோஜ் நிபந்தனை ஜாமீன் பெற்று ஊட்டியில் தங்கி நீதிமன்றத்தில் கையெழுத்து இட்டு வருகிறார்.

இந்நிலையில், தங்கும் வசதி உணவு கிடைக்காமல் அவதிப்படுப்பதாக கூறி தனது ஜாமினை ரத்து செய்து, தன்னை மீண்டும் சிறையில் அடைக்குமாறு மனு தாக்கல் செய்தார்.

இம்மனு நீதிபதி சஞ்சய் பாபா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வக்கீல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல் முனிரத்தினம் என இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் பாபா வாளையாறு மனோஜ் ஜாமீன் ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...