கோவையில் வங்கியில் ரூ.7.4 லட்சம் மோசடி: ஸ்டேட் வங்கி பெண் ஊழியருக்கு நிபந்தனை ஜாமின்..!

கோவை ஜே.எம்:6, நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும், மாவட்ட குற்றப்பிரிவில், வாரந்தோறும் திங்கள் கிழமை கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.


கோவை: கோவையில் வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.7.4 லட்சம் மோசடி செய்த, ஸ்டேட் வங்கி பெண் ஊழியருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஸ்டேட் வங்கி கிளையில் பணியாற்றி வருபவர் கவிதா(32). இவர், பல்வேறு வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து, சட்டவிரோதமாக, ஏழு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்து மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வங்கி மண்டல முதன்மை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில், முன்ஜாமின் கேட்டு, மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி, வங்கி ஊழியர் கவிதாவை நிபந்தனை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

கோவை ஜே.எம்:6, நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும், மாவட்ட குற்றப்பிரிவில், வாரந்தோறும் திங்கள் கிழமை கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...