இதில் ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கடந்த 10 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராத தொகையை சேலம் கோட்ட ரயில்வே துறை வசூலித்துள்ளது.
ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா கூறுகையில்:-
ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா கூறுகையில்:-
ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.