கோவையில் கடந்த 10 மாதத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 8.46 கோடி வசூல்..!

இதில் ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 10 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராத தொகையை சேலம் கோட்ட ரயில்வே துறை வசூலித்துள்ளது.

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா கூறுகையில்:-

ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...