கோவையில் கடந்த 10 மாதத்தில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 8.46 கோடி வசூல்..!

இதில் ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கடந்த 10 மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராத தொகையை சேலம் கோட்ட ரயில்வே துறை வசூலித்துள்ளது.

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே துறைக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரை 1.47 லட்சம் பேரிடம் இருந்து ரூபாய் 8.41 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட தலைமை வணிகவியல் மேலாளர் ஹரி கிருஷ்ணா கூறுகையில்:-

ஜனவரி மாதம் மட்டும் 3,707 பயணிகளிடமிருந்து ரூபாய் 18.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...