கோவையில் மது அருந்த பணம் தராத மனைவி, மகளை அடித்து உதைத்த தொழிலாளி சிறையில் அடைப்பு..!

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் மது அருந்த பணம் தராத மனைவி, மகளை அடித்து உதைத்த தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை சுக்ரவார் பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கிலி ஆசாரி என்பவரின் மகன் செந்தில்குமார் (48). இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். நகை பட்டறை வேலை செய்துவரும் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதன் காரணமாக மனைவியிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று செந்தில்குமார் மது அருந்த தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது விஜயலட்சுமியும் அவரது மகளும் பணம் தர மறுத்ததோடு செந்தில்குமார் இடம் தகாத வார்த்தை பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவி மற்றும் மகளை அடித்து உதைத்தார்.

இதில் காயமடைந்த அவர்கள் வேரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...