பொள்ளாச்சி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது..!

அம்பராம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஆனைமலை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக பையுடன் சென்று கொண்டு இருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த வஞ்சியப்பன் மகன் முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

போலீசார் விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தெரியவந்தது இதனை அடுத்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வைத்திருந்த முருகானந்தத்தை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...