பொள்ளாச்சி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது..!

அம்பராம்பாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில், அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அம்பராம்பாளையம் அருகே இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, கஞ்சா போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஆனைமலை ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமணன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக பையுடன் சென்று கொண்டு இருந்த அம்பராம்பாளையத்தை சேர்ந்த வஞ்சியப்பன் மகன் முருகானந்தம் என்பவரிடம் சோதனை மேற்கொண்டதில் அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது.

போலீசார் விசாரணையில் கஞ்சாவை விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. தெரியவந்தது இதனை அடுத்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா வைத்திருந்த முருகானந்தத்தை கைது செய்து ஆனைமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...