கோவையில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய வாலிபர்கள்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனத்திற்கு ரூ.800 க்கு பெட்ரோல் அடித்து கொண்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற வாலிபர்களை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை :கோவை, கே என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில், பைக்கில் வந்த இருவர், பெட்ரோல் போட்டு விட்டு தப்பி ஓடிய சம்பவம் குறித்தசிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை என் ஜி புதூர் அருகே உள்ள ஒருபெட்ரோல் பங்கில்,

மேலாளராக பணி புரிபவர் பிரபாகரன்.இவர் நேற்று இரவு 9 50 மணிக்கு பணியில் இருந்த போது, பெட்ரோல் அடிக்க இரு வாலிபர்கள் ஒரு பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் கூறியது போல், மனோகரன் ரூபாய் 800 க்கு இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் அடித்துள்ளார்.



இதையடுத்து, பெட்ரோல் போட்டுவிட்டு,

பிரபாகரன் அவர்களிடம்

பணம் கேட்டபோது அந்த வாலிபர்கள் இருவரும் பணம் கொடுக்காமல் அங்கிருந்து பைக்கில் தப்பி செல்ல முயற்சித்துள்ளனர். உடனே, சுதாரித்துக்கொண்டு பிரபாகரன் அந்தமோட்டார் சைக்களின்பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்த முயன்றார்.



பின்னர், அவர்களை பிடிக்க முடியாத பிரபாகரன், நிலைதடுமாறி அருகிலிருந்த தடுப்பில் மோதி விழுந்தார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில், துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்கில் இருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...