அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கோவை: நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகங்களில் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.காலை முதலே, கோவையின் அனைத்து மண்டலங்களில் உள்ள அலுவலகங்களில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
பிப்ரவரி 4 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடியவுள்ள நிலையில், கோவை வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாளை, பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யஇறுதி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி,, அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் சர்மிளா, அதிமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று
அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 4 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடியவுள்ள நிலையில், கோவை வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், முதல் இரண்டு நாட்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நாளை, பிப்ரவரி 4 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யஇறுதி நாள் என்பதால், அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள்வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அதன்படி,, அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பரான சந்திரசேகரின் மனைவி சர்மிளா, 38 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஊடகவியல் துறையில் முனைவர் பட்டம் சர்மிளா, அதிமுக சார்பாக மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்று
அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.