மனிதரின் வாழ்க்கை வழிமுறை மேம்படுத்தும் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" பயிற்சி துவக்கம்


கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை ஆர்ட் ஆப் லிவிங் சார்பில் "கோயமுத்தூர் யோகத்தான் 2017" என்னும் யோகா பயிற்சி சுவாமி ஞானடேஜ் தலைமையில் நடைபெற்றது.



கோயமுத்தூர் யோகத்தான் 2017, இந்த யோகா பயிற்சி முக்கிய நோக்கமாக பொதுமக்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு அதனை அவர்கள் வீடுகளில் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மேலும், இதனை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தும் மனிதர்களின் வாழ்க்கை வழிமுறைகளில் யோகா பயிற்சி தொடர்ந்து, யோகா வழிமுறையை பின்பற்றவதுமே  இதன் முக்கிய நோக்கமாகும்.



இந்த கோயமுத்தூர் யோகாத்தான் ஜனவரி 8, 9, 10 மற்றும் 11 ஆகிய நான்கு நாட்கள் காலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு இலவசமாக இந்த யோகா பயிற்சி கற்று கொடுக்கப்படுகிறது. இன்று காலை நடைபெற்ற யோகா பயிற்சியில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.



Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...