ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.


கோவை: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அமாவாசையை முன்னிட்டு, குவிந்த பக்தர்கள் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலிருந்தும், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், வழிபாட்டுத் தலங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

முக கவசம் அணிந்து, நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், கோயில் நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...